தமிழே விழி!                தமிழா விழி !!

தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி,

திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. 

வரவேற்புரை: , திருமிகு அரிஅரன் அவர்கள், வழக்குரைஞர், தில்லி.

செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள் 

(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், தில்லிக் கிளை)

அறிமுக உரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள் 

நன்றியுரை: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள் 

ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள் 

               செயலாளர்.                                                            தலைவர்