திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 5  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271) ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல்.  இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார். வஞ்சக மனம் கொண்டு  அதனை மறைத்து வெளியில்…

இலக்கியச்சிந்தனை நிகழ்வு 588 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 53

ஆடி 11, 2050 சனி  27.07.2019 மாலை 6.00 பாரதியும் கண்ணதாசனும் – புதுவை இராமசாமி கவியோடைக் கவிஞர்கள் நிகழ்த்தும் ‘இமிர்’

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.)   4  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 ) மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு. நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால்…

சிலப்பதிகார விழா, புதுச்சேரி

தனித்தமிழ் இயக்கத்தின் சிலப்பதிகார விழா, புதுச்சேரி ஆடி 17, 2050 / வெள்ளி / 02.08.2019 மாலை 6.00  காந்தி திடல், கடற்கரைச்சாலை, புதுச்சேரி

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின்சார்பில் நடைபெற்ற ’வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் விழிப்புணர்வுப் பேரணி ஆனி 30 / சூலை 15 அன்று வந்தவாசியில் நடைபெற்றது. தமிழக அரசின் பொது நூலகத்துறையும் எம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவில் ‘வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வாசிப்பு விழிப்புணர்வுபேரணி வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் – 3, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)   3 அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245)   “அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர். காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 2, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்  (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  2   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)  ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர்  மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால்  கடல் தன்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  1  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 1)  திருவள்ளுவர் கூறும் இம்முதல் குறட்பாவிலேயே மிகப்பெரும் அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளார். இக்குறளுக்கு உரை எழுதியுள்ள பெரும்பான்மையர் ஆதி பகவன் என்பதற்குக் கடவுள் என்றே கூறியுள்ளனர். பகவன் என்பதற்குச் சூரியன் என்றும் பொருளுண்டு.  பிங்கல நிகண்டு (சூத்திரம் 210)…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 (குறள்நெறி)  பொருள் இல்லையே எனத் தீயன செய்யாதே! துன்பம் வேண்டாவிடில் தீயன செய்யாதே. தீச் செயல்  புரிந்து அழிவைத் தேடாதே! தீயவை செய்து கெடுதியைத் தொடரவிடாதே! உன்னை விரும்பினால் தீயன விரும்பாதே, கேடு இல்லாதிருக்கத்  தீயன செய்யாதே! மழைபோல் கைம்மாறு கருதாமல் உதவுக! முயற்சியால் வரும் பொருளைப் பிறர் உயரப் பயன்படுத்து! எங்கிலும் உயர்வான ஒப்புரவு பேணுக! உயிர்வாழப் பொதுநலம் கருதிப் பிறர்க்கு உதவு!   (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க…

தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்

ஆடி 05, 2050 – 21.07.2019ஞாயிறு மாலை 5.00 கொங்கு திருமண மண்டபம், கோவை சாலை, கரூர் முனைவர் வா.செ.குழந்தைசாமி கல்வி-ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா பாராட்டுவிழா  ப.தங்கராசு, தலைவர் பேசி : 99524 22179

இலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு

ஆடி 05, 2050 ஞாயிறு 21.07.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017  இலக்கிய அமுதம் : அமரர் பாரதி சுராசு சிறப்புரை : எசு.சதீசுகுமார்  

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய் மாலை 5.30 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்) தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன் கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் அருணாலயா பதிப்பகம் 36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு, பெரம்பூர், சென்னை 600012 பேசி 044-2551 0605 / 98847 39593