திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ நூற்பதிவு நாள் நீட்டிப்பு அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம். தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org எனவும் தெரிவித்துஇருந்தோம். பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும்…

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும், ஐந்தாவது திருக்குறள் மாநாடு, சிகாகோ

குறள் நூல் வெளியீடும் அறிமுகமும் ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024)  சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப்…

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ, கட்டுரைத் தலைப்புகள்

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா இணைந்து நடத்தும்5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் கார்த்திகை 14, 2054 / 30.11.2023 முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள் தை 17, 2055 / 31.01.2024 மின்வரி, தளம், கட்டுரைத் தலைப்புகளை அறிக்கையிதழில் காண்க.

தோழர் தியாகு எழுதுகிறார் 238 : நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

(தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13 தொடர்ச்சி) நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க! (போராட்ட அமைப்பினரின் முழக்கங்கள்) நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமே! 1) உழவர்களிடம் நிலம் பறிப்பதைக் கைவிடு! 2) கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு! 3) நிலம் கொடுத்த உழவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது நிலையான வேலை கொடு! 4) மூன்றாம் சுரங்கத் திட்டத்தைக் கைவிடு! இந்திய அரசே! 1) புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்று! புதிய சுரங்கம் தோண்டுவதை…

குவிகம் குறும்புதினப் போட்டி

குவிகம் குறும்புதினப் போட்டி முதல் பரிசு – உரூபாய் 10,000/- இரண்டாம் பரிசு – உரூபாய் 6,000/- மூன்றாம் பரிசு -உரூபாய் 4,000/- குவிகம் இதழில் வெளியிடத் தகுதி பெறும் ஒவ்வோர் படைப்பிற்கும் உரூபாய் 1,000/- தேர்வுபெறும் படைப்புகள்    ‘குவிகம் குறும்புதினம்’ மாத இதழில் வெளியாகும். இந்த இதழ்  அங்கத்தினர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் பதிவுஅஞ்சல் அல்லது தூதஞ்சல் (Registered Post/Courier) மூலம் அனுப்பப்படும். படைப்புகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் kurumpudhinam@gmail.com படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்கழி 15, 2054 /…

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )எவ்வகை ஓவியமாகவும்…

திருப்பூர் இலக்கிய விருது வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மக்கள் மாமன்றம் திருப்பூர் இலக்கிய விருது  இவ்வாண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதுக்காக தமிழ் நூல்கள் எல்லாப் பிரிவுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்களை அனுப்பலாம்.ஒரு படி அனுப்பவும் நூல்கள் அனுப்பக் கடைசி நாள்:  ஐப்பசி 29, 2054 /15 -11- 2023  நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  திருப்பூர் மக்கள் மாமன்றம் டைமண்டு திரையரங்கு அருகில் மங்கலம் சாலை திருப்பூர்  641 604 ( 95008 17499) ( வரவேற்கும் முத்தமிழ் சங்கம் / கனவு )

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூருசிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி 1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.முதல் பரிசு உரூ.5,000/-இரண்டாம் பரிசு உரூ. 3,000/-மூன்றாம் பரிசு உரூ. 2,000/-3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/- தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டாது.விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள்…

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோசெரட்டன் இலிசில் நேப்பெர்வில்லி உறைவகம்SHERATON LISLE NAPERVILLE HOTEL

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம். இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/ நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு…

தமிழ் அகராதியியல் நாள் – ஆய்வு மலருக்குக் கட்டுரைகள் வேண்டப்படுகின்றன

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்தமிழ் அகராதியியல் நாள் 2023ஆய்வு மலர்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன கட்டுரைகள் அனுப்ப வேண்டிய நாள் : 15.09.2023 மாலை 5,00 மணிக்குள்அனுப்ப வேண்டிய மின்வரி : agarathimalar2020@gmail.com விவரம் அறிவிப்பில் காண்க

மும்பையில் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்

மும்பையில் பாண்டுப்பு தமிழ்ச் சங்கம் சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்பு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாண்டுப்பு மேற்கு, காவுதேவி சாலைப் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத்தில் நடைபெறும். முதல் நாள் வகுப்பை அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத் தலைவர் மாயாண்டி தொடங்கி வைக்கிறார். தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு தலைவர் ச.சி.தாசன், மன்ற…