வெருளி நோய்கள் 1006-1010: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1001-1005: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1006-1010 சனவரி 31 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 31 வெருளி.சனவரி 31 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 31 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.31 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 31 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் சனவரி வெருளி.Yi என்னும் சீனச்சொல்லிற்கு முதல் எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப்…
வெருளி நோய்கள் 1001-1005: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 996-1000: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1001-1005 சனவரி 16 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 16 வெருளி.சனவரி 16 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 16 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.16 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 16 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 17 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 17 வெருளி.சனவரி 17 ஆம் நாள் நிகழ்ந்த துயர…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்….
க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்
(கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? க. உன் தாய்மொழி பல வகையிலும் உருக் குலைக்கப்படுகிறது. உ. உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை ௩. உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதியுளர். ௪. உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை. ரு. உனது…
வெருளி நோய்கள் 991-995: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் 986-990 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 991-995 சனவரி 3 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 3 வெருளி.சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.3 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 3 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 4 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 4 வெருளி.சனவரி 4 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி…
வெருளி நோய்கள் 986-990: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 981-985: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 986-990 பனிச் சறுக்கு வண்டி(Sledge/Sleigh)குறித்த அளவுகடந்த பேரச்சம் சறுக்கு வண்டி வெருளி.உறைபனி நிலப்பரப்பில் பொருள்களையும் மக்களையும் சுமந்து செல்லும் குதிரைகள் அல்லது நாய்களால் இழுத்துச் செல்லப்படும் சக்கரங்கள் இல்லாத சறுக்குக்கட்டைகள் பொருத்திய வண்டியே பனிச் சறுக்கு வண்டி.பெரும்பாலும் ஊர்திப்பயணம் மேற்கொள்வோருக்கு நேர்ச்சி(விபத்து) குறித்துப் பேரச்சம் உள்ளமைபோல் பனிச்சறுக்கு வண்டிப்பயணம் மீதும் பேரச்சம் வருகிறது.00 ஆடவா் பனிச்சறுக்காட்டப் போட்டியைப்(competitive male figure skating) பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் அளவுகடந்த வேறுப்பும் பேரச்சமும் சறுக்குப் போட்டி வெருளி.சறுக்குருளை மீது…
குறட் கடலிற் சில துளிகள் 39 : உழவின் பின்னே உலகம் உணர்த்தும் அறிவியல் உண்மை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 38. நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – தொடர்ச்சி) உழவின் பின்னே உலகம்! அறிவியல் உண்மையை உணர்ந்து அறிவியலில் சிறப்போம்! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௧ – 1031) பொழிப்புரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது (கலைஞர் மு. கருணாநிதி) பதவுரை: சுழன்றும் – உலகம் சுழன்றாலும் / சுழலும்…
வெருளி நோய்கள் 981-985: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 981-985 981. சல வெருளி-Hydrophobia நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி / வெறிநாய்க்கடி வெருளி.இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். இதில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஒலித்ததால், தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் வந்து விட்டது.தண் அம் துவர் பல ஊட்டிச் சலம்…
பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன்
பகவத்து கீதைக்கு எதிராகத் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கிளப்பும் அதிரடி, நக்கீரன் கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார். அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல…
வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 971-975: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 976-980 சமையல் மேசை(kitchen table) குறித்த வரம்பற்ற பேரச்சம் சமையல் மேசை வெருளி.சமையல் வெருளி உள்ளவர்களுக்குச் சமையல் மேசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 சமைப்பது மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சமையல் வெருளி.சமையல் வெருளியையும் உணவு வெருளி(cibophobia)யுடன் சேர்த்துக் கொள்ளலாம்.சில வகை உணவுமீது வெறுப்பு வரும்பொழுது அவற்றைச் சமைப்பதிலும் வெறுப்பும் பேரச்சமும் வருகிறது. சிலர் சமைக்கத் தொடங்கிய புதிதில் காய்கனி நறுக்குகையில் கையில் காயம்பட்டிருப்பர். இதனால ஏற்பட்ட அச்சம் ஆழமாகப் பதிந்து சமையல்…
வெருளி நோய்கள் 966-970: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 961-965: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 966-970 சட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சட்டை வெருளி.பெளகமிசோ – Poukamiso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சட்டை.ஆடை வெருளி உள்ளவர்களுக்குச் சட்டை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சதுரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சதுர வெருளி.சதுரமான கட்டடங்கள், சதுரமான அரங்குகள், சதுரமான அமைப்புகள் முதலியவை மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.சிலர் சதுரம் என்பதை வடசொல்லாகக் கருதுகின்றனர். எனவே, அதனை நாற்கரம் என்பர். ஆனால், வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 01: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 “மண்ட லத்தே இணையி லாத வாழ்வு கண்ட தமிழகம் மகிமை கெட்டே அடிமைப் பட்டு மதிம யங்கி நிற்பதேன்?’’ என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்(பிள்ளை)யே வினவுகின்றார். அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவருக்கு அவரே, தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாஉன் சரிதை கொண்டு செல்லடா!…
