புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20

(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.

(இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்         11.      கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம்                ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம்                பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான்                வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய்.         12.     அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும்                முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப்                புக்கெழீ யியல்பா யின்பம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.6 -1.7.10.

(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 6.      பொருவள மின்றியே புகல டைந்தெனப்                பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும்                ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத்                திருவுளங் கொண்டதத் தீய வாழியும்.         7.      அவ்வள நாட்டினும் அரிய தாகவே                குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும்                இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும்                செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல்.         8.      இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள்               …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.1-1.7.5.

(இராவண காவியம்: 1.6.41- 1.6.43 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்         1.      இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள                முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே                தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே                மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர்.         2.      இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும்                செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென                வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே                கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால்.         3.     அல்லது வழியிற்கேட் பாரற்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43

 (இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்          41.      தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர்                  வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத்                  தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும்                  திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர்.   42.      முத்தமி ழாய்தர முறையி னாக்கிய                  அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும்                  வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந்                  தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே.          43.     அந்நிலை யிருந்தநம் அருமைத்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடைநாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களைஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவைஉண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்  23.    சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த                  நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த                  பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ ளப்பொன்                  னிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார்.           24.     மண்ணுமுழ வோடுகுழல் நண்ணுமிசை யாழின்                  எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப்                  பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள                  எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார்.           25.     உண்ணிகழ்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் ஷ வேறு வண்ணம்           18.     ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை                  பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை                  ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை                  நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.           19.     தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை                  தமிழென துயிரின் காப்புத்…

  புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13.     ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை                       யெனத்தகு சிறுமுகை மணம்போற்                  பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும்                       பழமையென் றளவிடு மகவுந்                  தாங்கிய தாவிற் கன்னியா யிளமை                       ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை                  நீங்கிய விளமைச் சிறியவ ருலக                       நெறியிலா ரொத்துளே மெனலே.           14.     வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை                       வழங்கிய…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்           8.     ஒருமொழி யேனு மினையநாள் காறு                      முலகெலாந் தேடியு மடையா                 இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ                      டெழுதிணை யகம்புற மென்னும்                 பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்                      பொருளிலா ளெனப்புகல் பொய்யர்                 மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்                      மதியினுக் குவமையம் மதியே.           9.     பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்                      பெரியர்சொற்…